இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தன்று, 30 ஆம்புலன்ஸ் மற்றும் ஆறு பேருந்துகளை நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை வழங்கியது. மேலும் நேபாளம் செழிப்பு அடைவதற்கு இந்திய அரசு தனது ஆதரவையும், வாழ்த்துக்களையு...
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி நந்தனம் YMCA உடற்கல்வி இயல் இசை கல்லூரி மைதானத்தில் தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சி நாளை (20ம் தேதி) நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை விட 5 கோடி ரூபாய் அதிகமாக சுமார் 20 ...
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், புல்வெளி, பூங்கா மற்றும் மலை சரிவுகளில் காஷ்மீர் போன்று காட்சி அளிக்கிறது. ஆனால் இங்...
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் ...
முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்த விவாதம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவால் நாட்டில் பிரிவி...
இருபத்து மூன்று பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28% உயர் ஜி.எஸ்.டி வரி பிரிவ...
தென் கிழக்கு வங்கக்கடலில் தற்பொழுது மய்யம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகரும் பொழுது டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வ...
கஜா புயல் ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் டெல்டா மாவட்டத்திலுள்ள மக்கள் குடிநீர், உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மின்சாரம் இல்...
இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா அதிரடியாக கலைத்ததையடுத்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைப்பால் குழப்பமான சூழல் நிலவும் இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு...
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கிய இலங்கை ஜனாதிபதி சிரிசேனா புதிய பிரதமராக ராஜபக்சேவை சில நாட்களுக்கு முன் ஜனநாயகதிற்கு எதிராக நியமித்தார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த இலங்...








