கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பு! இதுவரை 40 பேர் உயிரிழப்பு!

கஜா புயல் ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் டெல்டா மாவட்டத்திலுள்ள மக்கள் குடிநீர், உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மின்சாரம் இல்லாமல், சாலை போக்குவரத்து இணைப்பில்லாமல் தனித்தீவுகள் போல … Read More

61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்தில் 61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மக்களின் அலட்சியப்போக்கால் நடை பெற்ற இந்த விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சாப் மாநிலம் … Read More

ஆயுஷ்மன் பாரத் | உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 23-செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ்மன் பாரத் என்பது 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஒரு திட்டமாகும். சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் … Read More

தமிழக அரசை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08.09.2018) சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் … Read More

‘கேரளாவில் அடுத்த 5 நாட்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது’, இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை!

தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரியாக 1649.5 மி.மீ. மழை பெய்துள்ளது. … Read More

கேரளாவில் பெருவெள்ளம்! காரணம் என்ன?

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் இந்த பெருமழையினால் நிறைந்து விட்டன. இந்த நிலையில், 25 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகின்றன. எர்ணாகுளம், … Read More

திரு.கருணாநிதி – ஒரு சகாப்தம்!

திரு. கருணாநிதி, தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டு, 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஒரு எளிமையான கிராமத்தில் பிறந்தார். சமூக சமத்துவம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சுய மரியாதை ஆகிய கருத்தியல்களினால் … Read More

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது!

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது! ஊழல் மற்றும் வேலையின்மை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம்! ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று டெல்லியில் கூடியது. இது ராகுல் காந்தியின் தலைமையில் நடக்கும் … Read More

இந்தியாவிற்கு தேவையான நவீன இயந்திரங்களை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் – திருமதி.நிர்மலா சீத்தாராமன்.

இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் கூறினார். சென்னை ஆவடியில் உள்ள டேங்கர் தொழிற்சாலையில் இன்ஜின் தயாரிப்பு பிரிவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ராணுவ இன்ஜின்களை மத்திய பாதுகாப்பு … Read More

நம்பிக்கை இல்லா தீர்மானம் | ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை

இந்திய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தியின் அனல் பரந்த உரையிலிருந்து மொழிபெயர்த்த சில பகுதிகளை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com