விஜயநகர ஆட்சிக் காலத்தில் நிலவிய விவசாயப் பேரிடர் கல்வெட்டுகள்

இடைக்கால தமிழ் கல்வெட்டுகள் பெரும்பாலும் நில பரிவர்த்தனைகள் மற்றும் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் பிரதிபலிப்பதாக உள்ளன. இடைக்கால மாநிலங்களின் பொருளாதாரத்தில் நிலம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் இடைக்காலத்திலும், அதற்கு முன்பும், … Read More

தஞ்சாவூரில் உள்ள பழமையான கடற்கரை மனோரா கோட்டையின் கட்டடக்கலை மறுசீரமைப்பு

பழங்கால மனோரா கோட்டை 1814-1815 இல் மராட்டிய ஆட்சியாளரால் எட்டு அடுக்கு அறுகோண மினாரெட் பாணியில் கோபுரமாக கட்டப்பட்டது. டிச.2004-இல் கடற்கரையின் நிலையற்ற தரை மற்றும் இந்தியப் பெருங்கடல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக, கோட்டை மற்ற நினைவுச்சின்னங்களுடன் இயற்கை பேரழிவினால் பலவிதமாக … Read More

சிறுதொழில்களுக்கான வங்கி நிதி பற்றிய பகுப்பாய்வு

எந்த ஒரு தொழிலுக்கும் நிதி முதலீடு என்பது இன்றியமையாத ஒன்று. சிறிய அளவிலான தொழில்துறைக்கு அதன் வரையறுக்கப்பட்ட வளங்கள் காரணமாக நிதி தேவை மிகவும் அவசியம். சிறிய அளவிலான தொழில்களுக்கான நிதி ஆதாரங்கள் உள் மற்றும் வெளி என இரண்டு வகைகளாகும். … Read More

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பெண்களின் அரசியல் அதிகாரம்

அரசியல் அதிகாரமளித்தல் என்பது பெண்களின் அடிப்படை அரசியல் உரிமைகள், மாநில மற்றும் மத்திய அரசுகளின் முடிவெடுக்கும் அமைப்புகளில் பங்கு, பிரதிநிதித்துவம் ஆகியவற்றையும் இணைத்தே பார்க்கவேண்டும். கொள்கை உருவாக்கம், அரசியல் பிரச்சாரத்தில் பங்கேற்பது, தலைமைத்துவம் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்கும் திறன், ஆராய்ச்சி … Read More

கடலோர விவசாய சமூகங்களில் உழவர் பின்னடைவு குறியீட்டின் ஆராய்ச்சி

விவசாயிகள் காலநிலை பேரழிவுகளில் பயிர் இழப்பு அல்லது குறைந்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வில் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பேரழிவுகளின் சூழலில், பின்னடைவு என்பது அதன் தாக்கங்களை உள்வாங்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது. கடந்த இரண்டு பேரழிவுகளான தானே சூறாவளி (2011) … Read More

வேளாண் துறையில் மாநில விரிவாக்கச் சேவைகளைப் பயன்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்

இந்தியாவில் முக்கியத்தொழில்களில் ஒன்றாக கருதப்படுவது விவசாயம். அதனாலேயே, இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் பார்க்கப்படுகிறது. வேளாண்மை, தொழில்களுக்கான மூலப்பொருட்களின் பெரும்பகுதியை வழங்குகிறது அதன்மூலமே ஊதியத்தையும் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளுக்கும் தேவையான பொருட்களும் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக, விவசாய உற்பத்தியை … Read More

விவசாயிகளால் களைக்கொல்லிகள் வாங்குவதை பாதிக்கும் காரணிகள்

களைக்கொல்லிகளை வாங்குவதில்  ஏற்படுத்தும் தடைக்களுக்கான காரணிகளை கண்டறிவதே Surender S, et. al., (2021) அவர்களின் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் தடைகளை பகுப்பாய்வு செய்தல் அல்லது  நோயறிதல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு ஆராய்ச்சி வடிவமைப்பு … Read More

தமிழ்நாட்டில் கார்பன் அடிச்சுவடின் மதிப்பீடு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கிழக்குத் தொகுதியில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கார்பன் தடயத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வை C.G. Karishma, et. al.,(2021) அவர்கள் நடத்தினர்.  இது போக்குவரத்து, மனித மக்கள் தொகை, டீசல் ஜெனரேட்டர் மற்றும் மின்சார பயன்பாடு … Read More

கோரமண்டல் கடற்கரையின் தோட்டங்கள்

கிராமப்புற கைத்தொழில் மற்றும் வணிக விவசாயத்தின் இணைப்பாக உள்ள தோட்டமானது நிலப்பயன்பாடு, பொருட்களின் புழக்கம் மற்றும் நவீன உலகத்துடன் ஒத்துப்போகும் தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் தீவிரப்படுத்துதலுக்கான ஒரு திறவுகோலாக மாறிவிட்டது. தோட்டங்கள்  ஒரே இடம் அல்ல என்றாலும், அட்லாண்டிக் என்பது பெரும்பாலான … Read More

தமிழ்நாட்டில் கைத்தறித் துறையின் சமூக நிலைத்தன்மை என்னவாக இருக்கும்?

இந்தியாவில் உள்ள பழமையான பல்வேறு குடிசைத் தொழில்களில்  கைத்தறித் தொழிலும் ஒன்று. இந்தத் துறையானது நாட்டின் கிராமப்புறங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக இது கருதப்படுகிறது. இந்திய சந்தையில் உற்பத்தி … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com