காத்திரு!

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்திரெண்டு பதினொன்றில், என் ஆத்மாவே நீ ஏன் கலங்குகின்றாய்? ஏன் எனக்குள் தேங்குகின்றாய்? தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும், என் தேவனுமாய் இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். என் … Read More

வாஞ்சை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்திரெண்டு ஒன்றில் மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல, தேவனே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்து கதறுகிறது. தாவீதுனுடைய வாஞ்சையை நாம் பார்க்கிறோம். அவனுடைய மனவிருப்பத்தை நாம் இங்கே பார்க்கிறோம். வனாந்தரத்திலே … Read More

குணமாக்குபவர்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்தி ஒன்று நான்கில், கர்த்தாவே! நீர் என்மேல் இரக்கமாய் இரும். உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன், ஆத்மாவை குணமாக்கும். உமக்கு விரோதமாக பாவம் செய்தேன், என் ஆத்மாவை குணமாக்கும். இது தாவீதுனுடைய … Read More

துணை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினேழில் நான் சிறுமையும், எளிமையும் ஆனவன். கர்த்தரோ என் மேல் நினைவாய் இருக்கிறார். தேவரீர்! என்னுடைய துணையும் என்னை விடுக்கிறவருமாய் இருக்கிறீர். என் தேவனே தாமதியாயும். இது தாவீதினுடைய இன்னொரு … Read More

கர்த்தரின் இரக்கம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினொன்றில், கர்த்தாவே! நீர் உம்முடைய இரக்கங்களை எமக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும். உமது கிருபையும் உமது உண்மையும் எப்போதும் என்னைக் காக்கக்கடவது. இது தாவீதினுடைய ஒரு விஷேசித்த விண்ணப்பமாக அமைந்திருக்கிறது. உம்முடைய … Read More

விடுதலை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது பன்னிரண்டில், கர்த்தாவே! என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். என் கண்ணீருக்கு மௌனமாய் இராதேயும். தாவீதுனுடைய ஜெபத்தை நாம் இங்கு பார்க்கிறோம். என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். … Read More

நீடுதல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது எட்டில், என் நீடுதல்கள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுதலையாக்கும். மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புகொடாதேயும். தாவீது தன்னுடைய குறைவுகளை அறிக்கையிடுகிறான். நான் நீடுதல் செய்திருக்கிறேன். என் ஆண்டவருடைய வார்த்தைகளை நான் … Read More

ஜுவன்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பதொன்பது நான்கில், கர்த்தாவே! நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்கு தெரிவியும்.  இது தாவீதினுடைய இன்னொரு வித்தியாசமனா ஜெபமாக அமைந்திருக்கிறது.  … Read More

சூழ்ச்சி

இன்றைய நாளில் தாவீதன் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம்.  சங்கீதம் முப்பதெட்டு இருபத்தொன்று இருபத்திரண்டில், கர்த்தாவே! என்னை கைவிடாதேயும், என் தேவனே எனக்கு தூரமாயிராதேயும் என் இரட்சகராகிய ஆண்டவரே எனக்கு சகாயம் செய்ய தீவிரியும்.  தாவீதினுடைய ஒரு விசேஷித்த ஜெபத்தை இங்கே பார்க்கிறோம். … Read More

மன்றாடல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பத்தெட்டின் கீழ் கர்த்தாவே உம்முடைய கோபத்தில் என்னை கடிந்துக்கொள்ளாதேயும், உம்முடைய உக்கிரகத்தில் என்னை தண்டியாதேயும், இதுவும் தாவீதினுடைய மன்றாட்டு ஜெபமாக அமைகிறது.  உம்முடைய கோபத்தில் எம்மை கடிந்துக்கொள்ளாதேயும். நான் உம்முடைய நாமத்தை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com